2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மல்லாவியில் துப்பாக்கி சூடு; இளைஞன் காயம்

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு – மல்லாவியில், இன்று (10)  அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், 25 வயது இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரை அடையாளங்காணப்படவில்லையெனவும் கூறினர்.

இதில் காயமடைந்த இளைஞன், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X