2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மானாவாரி நெற்செய்கை அழிவடைகிறது

Editorial   / 2018 ஜனவரி 06 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி வன்னேரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில், ஐந்நூறு ஏக்கர் மானாவாரி நெற்செய்கை அழிவடைந்து வருகின்றது.

இக்கிராமத்தில் குளத்தின் கீழான 363 ஏக்கரில் காலபோக நெற்செய்கைக்கான நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், மழையை நம்பி மேற்கொள்ளப்பட்டிருந்த 500 ஏக்கருக்கு மேலான மானாவாரி நெற்செய்கை அழிவடைந்து வருவதாக விவசாயிகளால் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னியாகுளம், குஞ்சுக்குளம், திக்காய், 02 ஏக்கர் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த மானாவாரி நெற்செய்கையே, இவ்வாறு அழிவடைந்து வருவதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .