2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு தனியார் பஸ் உரிமையாளர்கள் போராட்டம்

சண்முகம் தவசீலன்   / 2018 ஜூன் 14 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக தமது பஸ்களை கொண்டுவந்து நிறுத்தி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாகாண சபையால் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்தே தனியார் பஸ் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .