2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சட்ட விரோதமாக மணல் அகழ்ந்த இருவர் கைது

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பளை பகுதியில் அரச காணியில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்ந்த இருவரை, நேற்று வியாழக்கிழமை (13) மதியம் கைது செய்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இருவரும், கொடிகாமம் பகுதியினை சேர்ந்த 34, 25 வயதுடைய நபர்கள் எனவும் மணல் அகழ்வுக்கு இவர்கள் பயன்படுத்திய டிப்பர் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பளை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X