2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 05

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1940: லத்வியாவை சோவியத் யூனியன் தன்னுடன் இணைத்துககொண்டது.

1949: ஈக்குவடோரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 6000 இற்கும் அதிகமானோர் பலி.

1962: தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார் 28 வருடங்களின் பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

1963: அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் ஆகியன அணுவாயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X