2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 08

Super User   / 2010 ஒக்டோபர் 08 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1856 : சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையில் இரண்டாவது ஓபியம் யுத்தம் ஆரம்பமானது.

1821: பெரு நாட்டில் ஜெனரல் ஜோஸ் டி சான் மார்ட்டினினால் கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது.

1912: முதலாவது பால்கன் யுத்தம் ஆரம்பம்: துருக்கிக்கு எதிராக  மொன்டினெக்ரோ யுத்தப் பிரடனம்.

1932 இந்திய கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது.

1932: போலந்தை ஆக்கிரமித்த ஜேர்மனி, அதை தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1952: பிரிட்டனின் ஹரோவ், வீல்ட்ஸ்டோன் நகரங்களில் இடம்பெற்ற ரயில் விபத்துகளில் 112 பேர் பலி.

1962: ஐ.நா.வில் அல்ஜீரியா இணைந்தது.

1967: கெரில்லா தலைவர் சே குவேராவாவும் அவரின் சகாக்களும் பொலிவிய படையினரால் கைது செய்யப்பட்டனர்.

2001: அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ், உள்நாட்டு பாதுகாப்புத் திணைக் களத்தை உருவாக்கினார்.

2003: கலிபோர்னிய மாநில ஆளுநராக ஹொலிவூட் நடிகர் ஆர்னோல்ட் ஸ்வார்ஷ்நெகர் தெரிவானார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .