2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 27

Super User   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

1594: பிரான்ஸில் 4 ஆம் ஹென்றி மன்னரானார்.

1617: சுவீடன் ரஷ்யாவுக்கிடையில் இங்கிரியன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக ஸ்டோல்போவோ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1844: ஹெய்டியிடமிருந்து டொமினிக்கன் குடியரசு சுதந்திரம் பெற்றது.

1870: ஜப்பானின் தற்போதைய தேசிய  கொடி, ஜப்பானிய கப்பல்களில் தேசிய கொடியாக பயன்படுத்தப்பட்டது.

1991: ஈராக் ஆக்கிரமிப்பிலிருந்து குவைத் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக  அமெரிக்க ஜனாதிபதி எச்.டபிள்யூ. புஷ் அறிவித்தார்.

2002: இந்தியாவில் அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த இந்து யாத்திரிகர்கள் 59 பேர் ரயிலில் வைத்து எரிக்கப்பட்டனர்.

2010: சிலியில் 8.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .