2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொடியேற்றம்

Sudharshini   / 2016 ஜூலை 24 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு,  மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மகோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எதிர்வரும்  திங்கட்கிழமை (01)  இரதோற்சவமும் மறுநாள் செவ்வாய்க்கிழமை (02) பிதுர்க்கடன் தீர்க்கும் ஆடி அமாவாசைத் தீர்த்தமும்  இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .