2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜோதி பூஜை

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

ஸ்ரீ ஹரிஹரசுத மணி கண்ட தீர்த்த யாத்திரை குழு நடத்திய 10ஆவது வருட ஜோதி பூஜை, திங்கட்கிழமை (19) இரவு 8 மணியளவில் புத்தளம் மன்னார் வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. இதன்போது ஐயப்பனுக்கு ஜோதி பூஜையும், பஜனா வழியும் நடத்தப்பட்டன.

இந்நிகழ்வில் புத்தளம் பௌத்த மத்திய நிலைய விகாராதிபதியும், அமரபுர  மஹாநிகாயவின் செயலாளருமான வண. கலாநிதி மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ, புத்தளம் தில்லையடி ஸ்ரீ முருகன் ஆலய பிரதம குரு வெங்கட சுந்தாராம குருக்கள் உள்ளிட்ட முன்னேஸ்வரம் மற்றும் உடப்பு ஆலயங்களின் பிரதான குருமார்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .