2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தேர்பவனி

Sudharshini   / 2016 ஜூலை 20 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வராஜா

பதுளை, ரிதிபாணை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவ தேர்பவனி இன்று (20) நடைபெற்றது.

கடந்த திங்கட்கிழமை (18) கொடியேற்றத்துடன் ஆரம்பமான அலங்கார உற்சவம் நாளை(21) தீர்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X