2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மஞ்சம் திருவிழா

Sudharshini   / 2016 மார்ச் 18 , மு.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார் 

திருகோணமலை அருள்மிகு பத்தரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின், மஞ்சம் திருவிழா வியாழக்கிழமை (17) நடைபெற்றது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) தேர்த்திருவிழா நடைபெற்று, 23ஆம் திகதி காலை 6.00 மணிக்கு சமத்திரா தீர்த்த உற்சவமும் நடைபெற உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .