2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நல்லூர் கந்தனின் கந்தசஷ்டி சூரன்போர்

A.P.Mathan   / 2010 நவம்பர் 12 , மு.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நிவர்ஸன்)

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை கந்தசஷ்டி சூரன்போர் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தஅடியார்கள் பங்குகொண்டனர். மாலை 4.15 மணியளவில் கந்தசுவாமி எழுந்தருளி, நல்லூர் ஆலயச்சூழலில் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .