2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வீதியுலா வரும் தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கை அம்மன்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 25 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலயத்தின்  மஹாகும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை முதல் 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம்  நடைபெறவுள்ளன.

கும்பாபிஷேகம் இடம்பெற்றதைத் தொடர்ந்து அம்பாள் வீதியுலா வரும் காட்சிகளைப் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X