2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆரையம்பதி சித்திவிநாயகர் ஆலய பாற்குட பவனி

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 14 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீசித்திவிநாயர் ஆலய வருடாந்த சங்காபிஷேக பெருவிழாவையொட்டி பாற்குட பவனி இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

சமயக் கிரியைகளை தொடர்ந்து ஆரம்பமான பாற்குட பவனியில்  பக்தர்கள்  பங்குகொண்டு தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .