2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ். நல்லூர் ஆலயத்தில் சூரன் போர்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 20 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ்ப்பாணம், நல்லூர் கந்துசுவாமி ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை வெகு சிறப்பாக சூரன் போர் நடைபெற்றது. பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு சூரன் போரைக் கண்டுகளித்தனர்.

இதேவேளை, தொண்டைமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலும் சூரன் போர் வெகு சிறப்பாக நடைபெற்றது.  சிற்பாக நடைபெற்றுள்ளது.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .