2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பெரியபோரதீவு பத்திரகாளி அம்மன் ஆலய சக்தி விழா

Kogilavani   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு, பெரியபோரதீவு பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா தற்போது  நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

கடந்த 5ஆம்  திகதி  திருக்கதவு  திறக்கும்  நிகழ்வுடன்  ஆரம்பமாகிய இந்நிகழ்வில்,  நேற்று முன்தினம் விசேட பூஜை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (15) வீரகம்பம் வெட்டும் நிகழ்வும் இடம்பெற்றதுடன் இன்று தீமிதிப்பு இடம்பெறவுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .