2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அமிர்தகழி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய பால் சாத்தும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பால் சாத்தும் நிகழ்வு சனிக்கிழமை (12) வெகு விமர்சையாக நடைபெற்றது.
 
மாமாங்கப் பிள்ளையார் பேராலய பிரதமகுரு சிவஸ்ரீ.இரங்க வரதராஜ சிவாச்சாரியார் தலைமையிலான குருக்கள் குழாமும் ,ஆலய பிரதம குரு வன்னமணி மாசிலாமணி ஆகியோரும் மஹா கும்பாபிஷேக பூஜைகளை நடத்தினர்.
 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .