2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் கோவில் தீர்த்தோற்சவம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு,  களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் கோவிலினுடைய  வருடாந்தத் திருவிழாவின் தீர்த்தோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது மூல மூர்த்தியான பிள்ளையார், சிவன் பார்வதி சமேதராயும்  முருகன் வள்ளி, தெய்வயானை சமேதராயும் கோவில்  உள், வெளி வீதிகளில் வலம் வந்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .