2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காரைதீவு பத்திரகாளியம்மன் கோவில் தீ மிதிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


அம்பாறை, காரைதீவு ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவிலின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் இறுதிநாள் தீ மிதிப்பு கோவில் முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

கடந்த மாதம் 25ஆம் திகதி ஆரம்பமான மகோற்சவ பெருவிழாவில் ஒன்பது நாட்கள் திருச்சடங்குகள் நடைபெற்றன. 

பெருமளவிலான பக்தர்கள் தீ மிதித்து  தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் எட்டாம் சடங்கு பூஜை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .