2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பத்தினி அம்மன் ஆலய அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

மூதூர் ஆலய வீதியில் அமைந்துள்ள பத்தினி அம்மன் ஆலயத்தின் இராஜ கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (21) நடைபெற்றது.

திருகோணமலை இளைஞர் அருள்நெறி மன்றத்தின் தலைவர் க.சண்முகரெத்தினம் அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .