2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தப்பிக்க முயன்ற கைதி கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் நாட்டவரான சிறைக் கைதியொருவர், நீதிமன்ற வளாக்திலிருந்து தப்பிக்க முயன்ற போது, ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சிறைச்சாலை அதிகாரிகள், அவரைக் கைதுசெய்துள்ளனர்.

சாட்சியப்பதிவுக்காக அளுத்கடை நீதிமன்ற வளாகத்துக்குக் கொண்டுவரப்பட்ட போதே, அவர் தப்பிக்க முயன்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .