2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அமைச்சர் மனோ. தலைமையிலான குழு கலைஞருக்கு அஞ்சலி

Editorial   / 2018 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிக்கு அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழு  இன்று (08) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த அமைச்சர்கள் குழு, இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் இரங்கல் செய்தியையும் கலைஞரின் மகளான கனிமொழியிடம் வழங்கி அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X