.jpg)
நல்லூர் கந்தன் உற்சவத்தில் 20ஆம் நாளாகிய இன்று வெள்ளிக்கிழமை மாலை, சுவாமி கைலாச வாகனத்தில் வெளி வீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இன்றை நிகழ்வில் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் கலந்து கொண்டதையும் அவதானிக்கக கூடியதாக இருந்தது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

