வெள்ளிக்கிழமை, 18 மே 2012

கைலாச வாகனத்தில் பவனிவரும் நல்லூர் கந்தன்

 

நல்லூர் கந்தன் உற்சவத்தில் 20ஆம் நாளாகிய இன்று வெள்ளிக்கிழமை மாலை, சுவாமி கைலாச வாகனத்தில் வெளி வீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சி கொடுத்தார்.

இன்றை நிகழ்வில் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் கலந்து கொண்டதையும் அவதானிக்கக கூடியதாக இருந்தது.

Views: 1091

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.