2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொடை மத்திய மீன் விற்பனை கட்டட தொகுதியில், போலி நாணயத் தாள்களுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட  நபரிடமிருந்து,  5,000 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நாணயத்  தாள்கள் 13  மற்றும் அலைபேசி, கடன் அட்டை என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .