2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

20 வயதான யுவதியின் சடலமே இருந்துள்ளது

Editorial   / 2021 மார்ச் 01 , பி.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு- டாம் வீதியில் கைவிடப்பட்ட பயணப் பையிலிருந்து 20 வயதான யுவதியின் சடலமே மீட்கப்பட்டுள்ளது என ​பொலிஸார் தெரிவித்தனர்.

தலை துண்டிக்கப்பட்ட நிலையிலேயே சடலம் இருந்துள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், அந்த பயணப்பொதியை இழுத்துக்கொண்டு வந்தவர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .