Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 31 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 55 பேர் நேற்று (30) இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 25 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், 19 பேர் கட்டாரிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 8 பேர் குவைட்டிலிருந்து வருகைதந்தவர்கள் என்பதுடன், 3 பேர் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பியோர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
51 minute ago
18 Apr 2024