2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வீதியை மறைத்து ​பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

Amirthapriya   / 2018 மே 09 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி – கலவான தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை வலியுறுத்தி, குறித்த பாடசாலையில் கல்விப் பயிலும் ​மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி – கலவான பிரதான வீதியில், தேதுரு கந்​​தை பகுதியை மறைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .