2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வ.மா.கல்வி அமைச்சருக்கு எதிரான தீர்ப்பு மற்றவர்களுக்கு சிறந்த பாடம்

Editorial   / 2017 நவம்பர் 21 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசியக்கொடியை ஏற்றாத விடயத்தில் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனுக்கு எதிராக வழங்கும் தீர்ப்பானது ஏனைய அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  பாடமாக அமைய வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சர் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களும் சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்து அவரது ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா பிரதேசத்தின் சிங்கள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில்நேற்றைய தினம்(20) பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X