2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

(I.R.C.) ஆக பதிவு செய்யப்பட்ட மூவரே தங்க மயில் விருதை திருடியவர்கள்

ஆர்.மகேஸ்வரி   / 2018 மே 08 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மாதம் 29ஆம் திகதி காலமான சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் ‘தங்க மயில்’ விருது பதக்கத்தை திருடிய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 6 சந்தேகநபர்களுள் மூவர் நாட்டில் பதிவு செய்யப்பட்ட (I.R.C) குற்றவாளிகளென  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த மூவரும் பல குற்றச்செயல்களில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்தவர்களென்றும் பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் குறிப்பிட்டார்.


கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற (8) ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X