2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சென்னை சென்று வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Editorial   / 2020 மார்ச் 28 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை நகரில் இருந்து கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு வந்த அனைவரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .