2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

பள்ளிவாயல் திறப்பு

Kogilavani   / 2017 மே 23 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வமத வழிபாட்டுத் தலங்களை சிறைச்சாலைகளில் அமைப்பதன் ஊடாக நல்ல சமூகமொன்றை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைவாக, மொனராகலை சிறைச்சாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட முஸ்லிம் பள்ளிவாயல், இன்று(24) புதன்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .