2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பூச்சு பூசுபவர் குத்திக்கொலை

Kanagaraj   / 2015 ஜூன் 28 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பன்னல ,ஜயசிறிகம நாகஹலன்த பிரதேசத்தில் 34 வயதுடைய பெயின்டர் (பூச்சுபூசுபவர்) ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இக்கொலை சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X