2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எசல பெரஹரா இன்று வீதிவலம்

George   / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015 ஆம் ஆண்டு கண்டி எசல பெரஹராவின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை(29)இரவு சுபவேளையில் ரந்தோலி பொரஹரா வீதி வலம் வரவுள்ளது.

இன்றைய தினம் ரந்தோலி பெரஹராவை பார்வையிட அதிகமான மக்கள் கண்டி நகருக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாக தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .