2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஓபநாயக்கப் பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலை

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரிஸ் என்டனி

ஓபநாயக்கப் பகுதியில் இன்று அதிகாலை 46 வயதான ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெட்டுக்காயங்களுடன் இவரின் சடலம் முச்சக்கரவண்டியினுள் காணப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஓபநாயக்க பகுதியைச் சேர்ந்த வஜீர பிரேகுமார என்று இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .