Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
George / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகரகம, ஹோமாகம, பன்னிப்பிட்டிய, நுகேகொடை மற்றும் பத்தரமுல்லை ஆகிய பிரதேசங்களில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் சொத்துகளை திருடிய சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டடுள்ளனர்.
சுமார் 10 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான சொத்துகள் திருடப்பட்டுள்ளமை சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆடை தொழிற்சாலைகளின் உரிமையாளர் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகநகர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் மேலும் குறிப்பிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .