2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம், ஜே.எப்.காமிலா பேகம்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

போலி நாணயத்தாள்;களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X