2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கல்லடியில் பயிற்சி நெறி

Niroshini   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ் மக்களுக்கு சினேகபூர்வமான சேவையை பொலிஸ் நிலையங்களில் வழங்கும் நோக்கோடு சிங்கள மொழி மூல பொலிஸாருக்கு தமிழ் மொழியைக் கற்பிக்கும் பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஆரம்பமானது.

5 மாதகால பயிற்சியை கொண்ட இந்த டிப்ளோமா பாட நெறியில் 192 பொலிஸார் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று மஹியங்கனை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியிலும் 350 சிங்கள பொலிஸாருக்கு குறித்த தமிழ் மொழிப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .