2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதான ரயில் பாதைகளில் ரயில் சேவைகளில் தாமதம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமட்டகொட மிஹிது சென்புர மாடிவீடுகளில் வாழ்கின்ற குடியிருப்பாளர்களுக்கு பல நாட்களாக குடிநீர் கிடைக்காமையினால் அந்த குடியிருப்பாளர்கள் பிரதான ரயில் பாதைகளை மறித்து, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரதான ரயில் பாதைகளில் சேவையில் ஈடுபடும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .