2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நல்லூர் கந்தசுவாமி ஆலய நவகலச அபிஷேகம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு பக்கத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வந்த குபேர வாசல் கோபுரத்துக்கான நவகலச அபிஷேகம், இன்று வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்றது.

காலை 6.15 வசந்த மண்டப பூஜை ஆரம்பமாகி 7 மணிக்கு புதிய வாசல் வழியாக கந்தசுவாமி ஆரோகணித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .