2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மகிழ்ச்சி ஆரவாரம்...

Kogilavani   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்துக்கு, இன்று வெள்ளிக்கிழமை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுக அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டதை தொடர்ந்து, சங்கத்தின் உறுப்பினர்கள் ஹட்டனில் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். (படப்பிடிப்பு: ரஞ்சித் ராஜபக்ஷ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X