2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குளவி கொட்டு: 6 பேர் பாதிப்பு

Kogilavani   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

தலவாக்கலை, கல்கந்தவத்தை தோட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை, குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் 6 தொழிலாளர்கள் தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கவாத்து மலையில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .