2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 17

Kogilavani   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

1928: அமெரிக்காவில் வீசிய சூறாவளி காரணமாக சுமார் 2,500 பேர் பலியாகினர்.

1944: 2 ஆம் உலக யுத்தத்தில் நேச நாடுகளின்  துருப்புகள் நெதர்லாந்தில் பரசூட் மூலம் தரையிறங்கின.

1948: இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தின் இறையாண்மையை இந்திய யூனியனிடம் ஹைதராபாத் நிஸாம  கையளித்தார்.

1949: கனேடிய நீராவிக் கப்பலொன்று தீப்பற்றியதால் 118 பேர் பலி.

1957: மலேஷியா சுதந்திரம் பெற்றது.

1978: கேம்ப் டேவிட் உடன்படிக்கையில் இஸ்ரேலும் எகிப்தும்  கையெழுத்திட்டன.

1980: நிகரகுவாவின் முன்னாள் ஜனாபதிதி அனஸ்டாஷியோ டிபாயெல், பரகுவேயில்  படுகொலை செய்யப்பட்டார்.

1982: லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் அகதிகள் முகாமொன்றில் கிறிஸ்தவ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1,000 இற்கும் அதிகமானோர் பலியாகினர்.

1983: மிஸ் அமெரிக்கா அழகுராணி போட்டியில் வெற்றி பெற்ற முதல் கறுப்பின பெண் எணும் பெருமையை வனேஸா வில்லியம்ஸ் பெற்றார்.

1993: போலந்திலிருந்து கடைசி ரஷ்ய துருப்புகள் வெளியேறின.

2006: அமெரிக்காவின் அலெஸ்கா பிராந்தியத்திலுள்ள போர்பீக்ட் எரிமலை சுமார் 10,000 வருடங்களின் பின் முதல் தடவையாக வெடித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .