2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இமதுவ - கொக்மாதுவ பகுதி மீண்டும் திறக்கப்பட்டது

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்காலிகமாக மீண்டும் மூடப்பட்டிருந்த தென் அதிவேக நெடுஞ்சாலையில் இமதுவ மற்றும் கொக்மாதுவ பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொக்மாதுவைக்கு அண்மையில், மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி  இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியிலிருந்து மீண்டும் மூடப்பட்டுள்ளதாக அந்த சபை ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இந்த பகுதி, இன்று முற்பகல் 11 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அச்சபை அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .