2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரேமலால் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் உட்பட ஐவரை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மடுல்ல நீதவான் தினேஷ் லக்மால் பெரேரா, இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .