2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வடக்குக்கான தபால் ரயில் சேவைகள் ரத்து

Gavitha   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான தபால் ரயில்சேவையும் கொழும்பிலிருந்து தலைமன்னார் வரையிலான தபால் ரயில்சேவையும் ரத்து  செய்யப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடைக்கும் கல்கமுவைக்கும் இடையில் அமைந்துள்ள மீகஹா சந்தியில், ரயில் தடம் புரண்டதனாலேயே இந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .