2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆர்ப்பாட்டம்...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்புல மற்றும் ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழக மாணவர்கள், கொழும்பு 7இல் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .