2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தீ விபத்தில் பெண் பலி

Kogilavani   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதவாச்சி, வேவல்கெடிய பிஹிம்பியகொல்லாவ பிரதேசத்தில் வசித்து வந்த பெண்ணொருவரின் வீட்டுக்கு தீமூட்டப்பட்டுள்ளதுடன் இவ்விபத்தில் 45 வயதுடைய பெண் பலியாகியுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஹேரத்ஹாமிகே சுதர்மா ஹைரங்கனி என்பவரே   உயிரிழந்துள்ளார். இப்பெண்ணின் மரணத்துக்கு அவரது கணவர் காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .