2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நடைபவனி.....

Kogilavani   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆம் ஆண்டு விழாவையொட்டி, நடைபவனி கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் கொன்சலட் ஜெனரல் ஏ.நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .