2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மனித உரிமை மீறல் பிரேரணை: 20,21 விவாதம்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 09 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மற்றும் முன்வைக்ப்பட்டுள்ள இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் விவாதிக்கப்படவுள்ளது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .