2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சிறுத்தை மீட்பு

Kogilavani   / 2015 நவம்பர் 24 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

டயகம- ஹோட்டன் சமவெளியை அண்மித்த தோட்டத்திலிருந்து உயிரிழந்த  நிலையில் 3 வயதுடைய சிறுத்தையொன்று நேற்று(23) மீட்கப்பட்டுள்ளது.

2.5 அடி உயரமும் 4 அடி நீளமும் கொண்ட இச்சிறுத்தை,  ஏனைய மிருகங்களை வேட்டையாடுவதற்காக தோட்டத்தில் விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி  உயிரிழந்துள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.   இதுதொடர்பில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X